அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் திடீரென பிறப்பித்த உத்தரவு.!

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மட்டும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலானது முறையான நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, திமுக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய வில்லை என கூறி திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. அதைப்போல புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு வாக்காளர்கள் தேர்தலை … Continue reading அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் திடீரென பிறப்பித்த உத்தரவு.!